சிறுவனை இழுத்த முதலை..!
11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்று
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்று
Read moreமீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக்
Read moreகடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30
Read moreஎப்படி இவ்வளவு நாள் தன் பயணத்தை தொடர்ந்தது இந்த மா இயற்கை என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி? மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அகத்தில் புறத்தில்
Read moreபணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு
Read moreஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலின் போது இஸ்ரேல் உளவுத்துறை அலுவலகம் மீதும்
Read moreதிருவள்ளுவர் தினசிறப்பு கவிதை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் வள்ளுவர்…..முகவரிதெரியாமல் போனஒரு கடிதம்… வள்ளுவரின்வாழ்க்கை வரலாறுகுருடர்கள் கையில்அகப்பட்ட யானை….. தமிழ் மார்பில்சுரந்த“முப்பால்”க்கு முன்னால்எப்பாலும்அப்பால்தான்….. தமிழ் தாய்க்குஇவரேதலைமகன்…. !!! ஓலைச்சுவடியில்பாடசாலைக்
Read moreரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை
Read moreமருந்துகளுக்கு அதிக விலை அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிடியவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை தொடர்பில் நுகர்வோர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய
Read moreநாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக, மத்திய சுற்றாடல்
Read more