செய்திகள்

இலங்கைசெய்திகள்

லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்..!

பாடசாலை மாணவர்களுக்கு பலவந்தமாக லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்தாக கூறப்படும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை கம்பளை கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி

Read more
கவிநடைசெய்திகள்

ஏழைகளின் ராணி …!

விசிறி இயற்கை காற்றுக்கு உரித்தானவள்பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள் ஏழை குடிசைகளின் ராணிமின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர் சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்அன்றைய கால

Read more
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் சிறுவன் பலி..!

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13வயதுடைய தினுவர என்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற

Read more
இலங்கைசெய்திகள்

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

59வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை

Read more
செய்திகள்

எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிப்பு..!

எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை போரின் காரணமாக பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் வைத்தியசாலைகளுக்கும் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்க முன்வந்துள்ளார். இஸ்ரேல்

Read more
இலங்கைசெய்திகள்

லஞ்ச் ஸீட்டை உண்ண கூறிய பாடசாலை அதிபர்.

7 மாணவர்கள் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நாவலப்பிட்டி வலயக்கல்வியின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றிலே இடம் பெற்றுள்ளது. மதிய உணவினை லஞ்ச்

Read more
இலங்கைசெய்திகள்

பேராதனையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இவ் மண்சரிவானது 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த

Read more
செய்திகள்

இனி தாமதமாக பந்து வீசினால் அபராதம்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) கிரிக்கெட் போட்டித் தொடர்பில் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாமதமாக வீசப்படும் ஓவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை

Read more
செய்திகள்

பாலஸ்தீனத்தில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 46 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.இதன் காரணமாக அங்கு வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.மேலும் உதவிகள் கிடைக்காமல்

Read more
செய்திகள்விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியை நடத்த இருந்த வாய்ப்பும் கை நழுவி போனது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இருந்தும் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை

Read more