வளைகுடா நாடுகளுக்கான வெற்றிக்கோப்பையை நாலாவது தடவை வென்றது ஈராக்.
ஜனவரி 06 திகதியன்று ஈராக்கில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நிறைவுபெற்றன. இறுதி மோதலில் ஓமானை எதிர்கொண்ட ஈராக்கிய அணி 3 – 2 என்ற
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஜனவரி 06 திகதியன்று ஈராக்கில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நிறைவுபெற்றன. இறுதி மோதலில் ஓமானை எதிர்கொண்ட ஈராக்கிய அணி 3 – 2 என்ற
Read moreபிரான்ஸின் மக்ரோன் அரசு நாட்டின் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்தது. மக்களின் வாழும் காலம் அதிகரித்து, பிள்ளைப்பிறத்தல் குறைந்திருப்பதால் நாட்டின்
Read more2017 இல் நாட்டின் அதுவரையிலான இளம் பிரதமராகப் பதவியேற்ற ஜசிந்தா ஆர்டென் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அரசியல் வாழ்க்கையைத் துறந்துவிட முடிவுசெய்திருப்பதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தற்போது
Read moreலண்டன் மாநகர பொலீஸ் துறையைச் சேர்ந்த ஒரு நபர் தான் இதுவரை 40 பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டிருக்கிறார். விபரமான வெளிப்படுத்தல்கள் மூலம் ஐக்கிய ராச்சியத்தின்
Read moreசிறீலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் விடயத்தில் , சர்வதேச அமைப்புக்கள் பல பலத்த எதிர்ப்பை வெளியிட்டு விமர்சித்துள்ளனர். குறிப்பாக சர்வத மன்னிப்பு சபை மற்றும்
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த பணத்தை சேகரிக்கும்
Read moreஇன்று காலை [ஜனவரி 18-2023] உக்ரேனின் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றில் பாலர் பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நெருப்புப் பற்றியெரியும்
Read moreசமீப வாரத்தில் சர்வதேச ஊடகங்களிலெல்லாம் பரவிவரும் செய்திகளிலொன்று இமயமலையடிவாரத்திலிருக்கும் ஜோசிமாத் நகரம் வேகமாகப் புதைந்து வருவதும், அதை நீண்டகாலமாகவே தெரிந்துகொண்டும்கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவரும்
Read moreதங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ
Read moreடெமொகிரடிக் கட்சி அரசியல்வாதிகள் வீடுகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நவம்பர் மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத்
Read more