சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று..!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. பூமியில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. பூமியில்
Read moreகடவுச்சீட்டினை வழங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் ஊடாக அதிக மக்கள் கடவுச்சீட்டினை பெற்றிட இருப்பதால்,மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வார
Read moreஅசாத் ஆட்சியின் நிறைவானது நீதிக்கான வரலாற்று செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையிலேயே ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
Read moreசிரியாவில் இருந்து தப்பியோடுடிய சிரிய ஜனாதிபதிஅசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.”ஜனாதிபதி அசாத் மற்றும்
Read moreகடந்த 06ம் திகதி முதல் 09ம் திகதி வரை கட்டாருக்கான விஜயத்தினை மத்திய மந்திரி ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளார் . இதன் போது 22வது தோஹா மாஹா நாட்டில்
Read moreசிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். 2011 ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் சிராயாவிறகும் இடையில உள்நாட்டு போர் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.இதன் மூலம்
Read moreஅதிகளவான தொகையை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தவர் என்ற பெருமையை எலான் மாஸ்க் தனதாக்கி கொண்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதன் போது வெற்றிப்பெற்ற
Read moreபாலஸ்தீனத்திற்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாராளுமன்ற சபாநாயகர் முஹமட் அஹமட் அல் யமாஹி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது “அனைத்து
Read moreஉக்ரைன் ரஷ்ய போரானது 2022 முதல் நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைனின் குர்கிஸ் பகுதியில் 280
Read moreஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கேப் மென்டோசினோ பகுயில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.0ஆக பதிவாகியிருந்ததாக தேசிய புவிநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
Read more