ரஷ்ய பிரயாணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது…!

வட கொரியாவில் ரஷ்ய பிரயாணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. அதே போல் வட கொரியாவும் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக வடகொரியாவானது சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக ரஷ்ய பிரயாணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தனது அண்டைய நாடான சீனாவிற்கு முதலில் அனுமதி வழங்கப்படும் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.இருந்த போதிலும் வடகொரியாவானது ரஷ்யாவிற்கு முதலில் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *