எதிர்பார்க்கப்பட்டது போலவே உக்ரேன் மீது சுதந்திர தினத்தன்று தாக்கியது ரஷ்யா.
நேற்று ஆகஸ்ட் 24 ம் திகதி உக்ரேன் தனது 31 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சில நாட்களுக்கு முன்னரே அந்த நாளாகாகப் பார்த்து ரஷ்யா நிச்சயமாக
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நேற்று ஆகஸ்ட் 24 ம் திகதி உக்ரேன் தனது 31 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சில நாட்களுக்கு முன்னரே அந்த நாளாகாகப் பார்த்து ரஷ்யா நிச்சயமாக
Read moreசமீப காலத்தில் உலக நாடுகள் பல அனுபவித்துவரும் எரிசக்திக்கான தட்டுப்பாட்டை பங்களாதேஷும் எதிர்கொள்கிறது. பெரும்பாலான வளரும் நாடுகள் தமது நாடுகளில் மின்சாரப் பாவனையைக் குறைப்பதன் மூலமே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
Read moreஜனவரி 1999 இல் பிறந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயம் அதையடுத்த சமயங்களில் அமெரிக்க டொலரைவிட அதிக மதிப்பை அடைந்தது. ஆனால், மீண்டும் அது டொலருடனான பெறுமதியில் மதிப்பை
Read moreசெப்டெம்பர் ஏழாம் திகதி பிரேசில் தனது 200 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. அதில் பங்கெடுப்பதற்காக அந்த நாட்டின் முதலாவது பேரரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போர்த்துக்கீச அரசனான டொம்
Read moreஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத்
Read moreசுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியினரோ, கூட்டணியினரோ பெரும்பான்மைப் பாராளுமன்ற இடங்களைப் பெறாததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முடக்க நிலைமை தொடர்கிறது.
Read moreதன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் எடுத்த கடைசிப் பிரயத்தனமும் வெற்றியளிக்கவில்லை. அவரது சிறைத்தண்டனை பற்றிய மேன்முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் சார்பில்,
Read moreநீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்
Read moreஹங்கேரியின் தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான அமைச்சர் நாட்டின் தேசிய வானிலை அறிவிப்பு மையத் தலைவரையும், மேலுமொரு உயரதிகாரியையும் பதவியை விட்டு விலக்கியதாக அறிவித்திருக்கிறார். காரணம் வானிலை அறிவிப்பானது
Read moreசீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது நாட்டை இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளவைத்திருந்தது. ஒரு வழியாக திட்டமிட்ட நாளுக்கு ஐந்து
Read more