சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் மாநாட்டில் 45 விவசாய அமைச்சர்கள் சந்திப்பு!

உலகின் 45 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் [OECD]] மாநாட்டில் சந்தித்துக்கொண்டன. பாரிஸில் நவம்பர் 3-4 ம் திகதிகளில் நடந்த மாநாட்டில்

Read more

போர் காரணமாக உக்ரேனின் சுமார் 40 விகிதமான விவசாய நிலங்கள் பாவிப்புக்கு உதவாததாகியிருக்கிறது.

தானியங்களை உற்பத்தி செய்வதிலும், உலகெங்கும் ஏற்றுமதி செய்வதிலும் முக்கியமான ஒரு நாடாக விளங்கி வந்தது உக்ரேன். அந்த நாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை, “ஐரோப்பாவின் தானியக்கிடங்கு,” என்று ஐரோப்பியப்

Read more

விவசாய அபிவிருத்தி நோக்கத்துக்காக ருவாண்டாவில் 3,000 பெண்களுக்குக் கைத்தொலைபேசி வழங்கப்பட்டது.

ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத்

Read more