அட்டவணையிடப்பட்ட சர்வதேசப் பயணிகள் விமானங்களுக்கு இந்தியாவில் செப் 30 வரை தடை நீடிக்கப்பட்டது.

இந்திய வான்வெளிப்பயண இயக்குனர் இந்தியாவின் சர்வதேச விமானப் பயணங்கள் மீதான தடை செப்டெம்பர் 30 திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். கொவிட் 19 தொற்றுக்கள் காரணமாக

Read more

இதுவரையில் காணாத மோசமான ஐந்தாவது கொரோனா அலை ஈரான் நாட்டவர்களை வாட்டுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனாத் தாக்குதல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடு ஈரான் எனலாம். ஏற்கனவே அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அதிகாரபூர்வமான செய்தி. தினசரி

Read more

“அமெரிக்கா தனது கிருமி ஆராய்வு மையமொன்றை கொரோனாக் கிருமியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் திறக்குமா?”

ஜோ பைடன் தனது நாட்டின் உளவு நிறுவனத்திடம் கேட்டிருந்தபடி கொரோனா கிருமிகளின் பரவலின் ஆரம்பம் பற்றிய ஒரு அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாக

Read more

மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள்

Read more

இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை.

திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating

Read more

புற்றுநோய் , மலேரியா மருந்துகள்கோவிட் நோயாளரில் பரிசோதிப்பு. உலக சுகாதார அமைப்பின் முயற்சி.

கொரோனா வை கொரோனா வைரஸ் நோயின் தீவிர நிலையில் சிகிச்சை அளிப்பதற்குமூன்று மருந்து வகைகளைப் பரீட்சித்துப் பார்க்கின்ற மருத்துவப் பரிசோத னையை(clinical trial) உலக சுகாதார அமைப்பு

Read more

இந்திய நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளை 90 மணிகளில் சுகமாக்கும் மருந்தொன்றைப் பரிசோதித்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், கோலாப்பூரில் இருக்கும் நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளைக் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. iSera Biologicals என்ற பெயருடைய இந்த நிறுவனத்தின் மருந்தானது அந்த நோயுள்ள

Read more

பிரிட்டனில் A-level பரீட்சை முடிவுகளுக்குப் பின் GCSE பரீட்சை முடிவுகள் வெளிவருகின்றன. விளைவுகள் என்ன?

பிரிட்டனில் ஜனவரியில் நடக்கவேண்டியிருந்த A-level, AS-level, GCSE பரீட்சைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணம் கொவிட் 19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது ஆகும். பரீட்சைகளே இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய A-level தகுதி

Read more

இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம்

Read more

நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read more