புர்க்கினோ பாஸோவில் ஒரு கிராமத்தைத் தாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழு சுமார் 138 பேரைக் கொன்றது.

சுமார் ஆறு வருடங்களாக புர்க்கினோ பாஸோ என்ற குட்டி ஆபிரிக்க நாட்டிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் பரவலாக நடந்து வருகிறது. ஸகெல் பிராந்தியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் பக்கத்திலிருக்கும்,

Read more

மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த

Read more