ஜோ பைடனின் ஈரானுக்கான பிரத்தியேக தூதுவர் ஈரானில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்ததையடுத்து யேமனுக்கான பிரத்தியேக இராஜதந்திரி மார்ரின் கிரிபித் தெஹ்ரானுக்குப் பயணமாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. தனது விஜயத்தின் 

Read more

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று

Read more