ஜோ பைடனின் ஈரானுக்கான பிரத்தியேக தூதுவர் ஈரானில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்ததையடுத்து யேமனுக்கான பிரத்தியேக இராஜதந்திரி மார்ரின் கிரிபித் தெஹ்ரானுக்குப் பயணமாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. தனது விஜயத்தின் 

Read more

துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப்

Read more