ஆர்மீனியாவுக்கும் நகானோ – கரபாக்குக்குமிடையே வழியை முடக்கியிருக்கும் ஆஸார்பைஜானிகள்.

ஆஸார்பைஜான் – ஆர்மீனியா நாடுகளுக்கிடையே சமாதானம் குலையாமல் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகள் தத்தம் பங்குக்கு அத்தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இரண்டு தடவைகள்

Read more

மக்ரோன் வந்தால் வரேன் என்கிறார் ஆஸார்பைஜான் ஜனாதிபதி, அவர்தான் வரவேண்டுமென்று ஆர்மீனியப் பிரதமர்.

பெல்ஜியத்தின், பிரசல்ஸ் நகரில் டிசம்பரில் நடக்கவிருக்கிறது நகானோ – கரபாக் பிராந்தியம் பற்றிய ஆஸார்பைஜான் – ஆர்மீனியச் சமாதானப் பேச்சுவார்த்தை. ஆர்மீனியப் பிரதமர் அந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரெஞ்ச்

Read more

ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே அமெரிக்காவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள்.

ஆஸார்பைஜானின் பிராந்தியமான நகானோ – கரபாக் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகக் கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. தமது

Read more

ஆஸார்பைஜான் ஜனாதிபதி ரஷ்யாவில் புத்தினைச் சந்தித்து ஆர்மீனியாவுடன் சமாதானம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.

ரஷ்யாவில் சோச்சி நகரில் ஜனாதிபதி புத்தின் ஆஸார்பைஜான் ஜனாதிபதி ஈளம் அலியேவைஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் ஆகியோரைச் சந்தித்தார்.ஆர்மீனியாவுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதில் தனக்குச் சம்மதம் என்றும்

Read more

ஆர்மீனியாவுக்கு விஜயம் செய்கிறார் அமெரிக்க பாராளுமன்றத்தின் சபா நாயகர் பெலோசி.

ஆஸார்பைஜானுக்கும், ஆர்மீனியாவுக்கும் இடையே இவ்வாரத்தில் ஏற்பட்ட எல்லைப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 200 எல்லைக் காவலர்கள் இரண்டு தரப்பிலும் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்படும் அப்பகுதியில் பதட்ட நிலைமை

Read more

புதிய நகானோ – கரபாக் தகராறுகளில் சுமார் 50 இராணுவ வீரர்கள் இறப்பு.

ஆர்மீனியாவுக்கும் ஆஸார்பைஜானுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் உண்டாகிய தகராறுகளில் சுமார் 50 இராணுவத்தினர் இறந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகவே இரண்டு இனத்தினருக்கிடையே இருந்து வரும் நகானோ –

Read more

ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார்.

பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர்

Read more

ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட்டின் இராணுவ உயர் தளபதியைப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால், கோபமடைந்த இராணுவத்தினர் பிரதமர் பதவிவிலகவேண்டுமென்று

Read more

துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப்

Read more