துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப்

Read more