புயல் தாக்கியதில் 493 கோடி சேதம்..!

டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் சீனாவின் புஜியான் மாகாணத்தை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.இப்புயலானது கரையை கடந்த போது ஏற்பட்ட மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.178 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு

Read more

சீரற்ற வானிலையால் தென்கொரிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்கொரியாவில் பெய்து வரும. அதிக மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுளளன.இதன் காரணமாக பலர்

Read more

தொடர்ந்து சில நாட்களாக ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் கடும் மழைச்சாட்டையடி.

பல நாட்களாக விடாமல் மழைபெய்து வருவதால் ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டு வருகின்றன. வடமேற்குக் கரையோரத்தின் பெரிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து

Read more

காலநிலை மாற்றங்களின் விளைவால் தென்னிந்தியப் பிராந்தியங்களில் அதிக மழையும் வெள்ளமும் உண்டாகலாம்.

காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பூமத்திய ரேகையை ஒட்டியிருந்த பிராந்தியங்களில் இதுவரை இருந்த மழைப்படலத்தை ஓரளவு நகர்த்தியிருப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பாகங்கள் கடும் மழையையும் அதனால் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்நோக்கும்

Read more