பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு..!

பிலிப்பைன்ஸில் பெய்த மழை காரணமாக நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் மின்டோனா தீவில் அமைந்துள்ள சுரங்க கிராமத்தில் நிலச்சரவு ஏற்பட்டுள்ளது.இதன் போது சில வீடுகள் சேதமடைந்துள்ளன.இதே வேளை

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..!

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை, மொனராகலை, கண்டி,

Read more

பல பிரதேசங்களில் பலத்த மழை..!

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக பதுளை மாவாட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக

Read more

பலத்த மழை காரணமாக மண்சரிவு..!

ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்து இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது. பலத்த மழையின் காரணமாக குறிப்பிட்ட அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பின்னவல

Read more

சீரற்ற வானிலையால் இந்த வான் கதவுகள் திறப்பு..!

அண்மைக்காலமாக மழையுடனான வானிலை காணப்படுகிறது. இநத சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை,

Read more

மழையினால் பலர் இடம் பெயர்வு..!

மண்சரி நிலவும் அபாயம் ஏற்படலாம் என்ற நிலையில் மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் 244 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

09 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..!

நாட்டில் பல பாகங்களில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மணசரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி,

Read more

அடுத்த 24 மணித்தியாலத்தில் நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்…!

மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்தில் 100 மில்லிமீட்டர

Read more

நீண்ட நாட்களின் பின் மழை..!

நீண்ட நாட்களின் பின் நேற்றைய தினம் மத்திய மழை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்துள்ளது. சில மாதங்களாக நாட்டில் கடும் வறட்சி நிலவியது .இதனால் நீர்

Read more

புயல் தாக்கியதில் 493 கோடி சேதம்..!

டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் சீனாவின் புஜியான் மாகாணத்தை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.இப்புயலானது கரையை கடந்த போது ஏற்பட்ட மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.178 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு

Read more