கருங்கடலின் சர்ப்பத் தீவில் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட உக்ரேன் வீரர்கள் இறக்கவில்லை, சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருங்கடலிலிருக்கும் சர்ப்பத் தீவு, உக்ரேனுக்கும் ருமேனியாவுக்கும் எல்லையாகக் கருதப்படும் ஒரு முக்கிய எல்லையாகும். ரஷ்யா தனது உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆரம்பித்த முதல் நடவடிக்கையாக அந்தத் தீவைக் கைப்பற்றியது.

Read more