ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள்

Read more