ஐரோப்பிய எல்லைகளில் வேலிகள், மதில்கள் கட்டி அகதிகள் நுழையாமல் பாதுகாக்க வேண்டுமென்கிறது ஆஸ்திரியா.

ஸ்டொக்ஹோம் நகரில் நடந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களிலொன்றாக இருக்கிறது ஒன்றியத்தின் அகதிகள் பற்றிய நிலைப்பாடு. ஒன்றியத்தின் தற்போதைய தலைமையை

Read more

ஐரோப்பியர்கள் 50,000 பேர் வெளியேறி ஐரோப்பியரல்லாதோர் 331,000 பேர் ஐக்கிய ராச்சியத்தினுள் நுழைந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று 2016 இல் ஐக்கிய ராச்சியம் வாக்கெடுப்பு நடத்தியது. பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் அச்சமயத்தில் அதற்கான காரணமாக “அளவுக்கதிகமான வெளிநாட்டவர்கள் வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம்

Read more

அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகும் எண்ணத்துடன் வந்தவர்களில் 1,200 பேரை ஒரே நாளில் கைது செய்தது மெக்ஸிகோ.

ஜனாதிபதி டிரம்ப் காலத்தின் பின்னர் அமெரிக்காவுக்குள் களவாக நுழைய முற்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எல்லை நாடான மெக்ஸிகோ அந்த எண்ணத்துடன் வந்துதனது நாட்டில்

Read more

புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பி வந்து முதலீடு செய்யும்படி கூறி மான்யத்தொகையை அறிவிக்கிறது கிரவேஷியா.

வயதாகிவரும் குடிமக்கள், குறைந்துவரும் சனத்தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து நாட்டைப் பலவீனமடையச் செய்வதால் கிரவேஷிய அரசு தனது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளை நாடிச் சென்றவர்களை மீண்டும்

Read more

ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள்

Read more