நடா, பிரியா முருகப்பன் குடும்பத்தினருக்குத் தற்காலிக விசா கொடுத்துக் காவலிலிருந்து விடுவித்தது ஆஸ்ரேலிய அரசு.

ஆஸ்ரேலியாவின் புதிய அரசாங்கம் பதவியேறிய பின்னர் நடக்கும் முக்கிய அரசியல் பாதை மாற்றமாக நாட்டின் அகதிகள் சட்டங்களில் மாறுதல்கள் ஏற்படும் என்று கோடிட்டுக் காட்டப்படுகிறதா? முன்னாள் அரசு

Read more

ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள்

Read more