நடா, பிரியா முருகப்பன் குடும்பத்தினருக்குத் தற்காலிக விசா கொடுத்துக் காவலிலிருந்து விடுவித்தது ஆஸ்ரேலிய அரசு.

ஆஸ்ரேலியாவின் புதிய அரசாங்கம் பதவியேறிய பின்னர் நடக்கும் முக்கிய அரசியல் பாதை மாற்றமாக நாட்டின் அகதிகள் சட்டங்களில் மாறுதல்கள் ஏற்படும் என்று கோடிட்டுக் காட்டப்படுகிறதா? முன்னாள் அரசு

Read more

கடல் வழியாக ஐக்கிய ராச்சியத்துக்கு அகதிகாக வருகிறவர்கள் அனுப்பப்படும் இடம் ருவாண்டா!

தமது நாட்டுக்குள் அனுமதியின்றி அகதிகாக வருபவர்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் நின்றது டென்மார்க். அவ்வகதிகள் அந்த அனுமதி பெறத் தகுதியானவர்களா என்று

Read more

ஆஸ்ரேலியாவுக்கு வெளியே தஞ்சம் கோரிக் காத்திருப்பவர்களில் 450 பேரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறது நியூசிலாந்து.

ஆஸ்ரேலிய எல்லைக்கு வெளியேயும், மெல்போர்ன் பார்க் ஹோட்டல் போன்ற தஞ்சம் கோருகிறவர்களுக்கான முகாம்களிலும் தமது எதிர்காலம் என்னவென்று அறியாமல் வாழ்பவர்களில் 450 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டி

Read more

பத்திரங்களின்றி நாட்டினுள் வாழ்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்ப சுவீடன் அரசு முடிவு.

இதுவரை காலமும் இருந்த அரசியல் நடப்பிலிருந்து மாறி, சுவீடனில் வாழும் வெளிநாட்டவர்களில் அனுமதிப் பத்திரமில்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் பொலீசார் பணிக்கப்படுவார்கள் என்று சுவீடன் அரசு அறிவித்திருக்கிறது.

Read more

மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றிவந்த பாரவண்டி விபத்தில் 53 பேர் மரணம்.

சியாப்பாஸ் நகரில் மத்திய அமெரிக்க நாட்டு அகதிகளை ஏற்றிவந்த நீண்ட பாரவண்டியொன்று சுவரொன்றுடன் மோதிப் புரண்டது. அமெரிக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர்களில் 53 பேர் இறந்து சுமார்

Read more

“ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்,” என்கிறது ஸ்லோவேனியன்.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை தாங்கும் நாடு மாற்றப்படும். தலைமை தாங்கும் நாடு தனது ஆறு மாதக் காலத்தில் தாம் விரும்பும் குறிப்பிட்ட

Read more

துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில்

Read more

சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.

அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக்

Read more

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப

Read more