“நரகத்தின் வாயிலில்” எரியும் தீயைஅணைக்க துர்க்மெனிஸ்தான் முடிவு! 50 ஆண்டு ஒளிரும் நெருப்பின் கதை.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள பாலைவனப் பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற ஓர் இடம் உள்ளது.அங்குள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில்இயற்கை வாயு வெளியேறித் தொடர்ந்துஎரிந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று

Read more

இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட துருக்மேனிஸ்தான் இராணுவத்தினர் தாம் பெறும் பதக்கங்களுக்காகக் கட்டணம் செலுத்தவேண்டும்.

ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா உட்பட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் மே 9 திகதியன்று தாம் நாஸி ஜேர்மனிக்கெதிராக இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றன.

Read more