ஒரு பகுதி வான்கூவர் நகரமும் அதன் துறைமுகமும் வெள்ளப்பெருக்கால் சுற்றியுள்ள உலகிலிருந்து வெட்டப்பட்டிருக்கின்றன.

கனடாவின் ஒரு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மழைவெள்ளத்தின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவுகளும், மழைவெள்ளமும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புக்களால் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். 

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவை வாட்டிய வெக்கை அலை அப்பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்திருக்கிறது.

கடந்த வாரங்களில் கனடாவின் பகுதிகளைத் தாக்கிய கடும் வெம்மை அலை ஏற்படுத்திய பல விளைவுகள் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்டவை. அந்த அலையின் வாட்டல் குறைந்தபின் கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று

Read more

வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.

வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் –

Read more