இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தப்பியவர் இராணுவத் தளபதி வருண் சிங் மட்டுமே!

புதன் கிழமையன்று தமிழ்நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகிய இந்திய இராணுவத்தின்  Mi17V5 ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பியிருப்பவர் இராணுவக் குழுத் தலைவர் வருண் சிங் என்பவர் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more