இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தப்பியவர் இராணுவத் தளபதி வருண் சிங் மட்டுமே!

புதன் கிழமையன்று தமிழ்நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகிய இந்திய இராணுவத்தின்  Mi17V5 ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பியிருப்பவர் இராணுவக் குழுத் தலைவர் வருண் சிங் என்பவர் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more

நாகாலாந்தில் சுரங்கத்தொழிலாளர்களைத் தீவிரவாதிகளென்று நினைத்துச் சுட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.

மியான்மாருக்கு அருகேயிருக்கும் நாகாலாந்தில் எல்லையோரம் தீவிரவாதிகளைத் தேடி இந்திய இராணுவம் சுற்றிவருவதுண்டு. அப்படியொரு சந்தர்ப்பத்திலேயே ஒத்திங் என்ற மியான்மார் எல்லையிலிருந்து சுமார் பத்துக் கி.மீ தூரத்தில் இந்தச்

Read more