இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தப்பியவர் இராணுவத் தளபதி வருண் சிங் மட்டுமே!

புதன் கிழமையன்று தமிழ்நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகிய இந்திய இராணுவத்தின்  Mi17V5 ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பியிருப்பவர் இராணுவக் குழுத் தலைவர் வருண் சிங் என்பவர் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more

இந்தியா பாதுகாப்புப் படைத் தலைவர், மனைவியார் உட்பட 14 பேருடன் ஹெலிகொப்டர் நீலகிரி பிராந்தியத்தில் விபத்துக்குள்ளானது.

கோயம்புத்தூருக்கும், சூலூருக்குமிடையே பறந்துகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் ஹெலிகொப்டர் [Mi-17V5] 14 பேருடன் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்திய பாதுகாப்புத் தளபதி பிபின் ரவாத், மனைவி மதுலிகா ரவாத் உட்பட முக்கிய

Read more