போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர் ஹமாஸ் போராளிகள்..!

ஹமாஸ் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும்,இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் ஐ.நா சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. எனினும்

Read more

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

காராச்சி மாகாணத்திலுள்ள துர்பாட் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை, உடனடியாக பாகிஸ்தான் இராணுவத்தினர் பதில்

Read more

ராபா மீது தாக்குதல் நடத்த கூடாது என கமலா ஹரிஸ் தெரிவிப்பு..!

இஸ்ரேலானது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இந்நிலையில் வடக்கிலிருந்து புகலிடம் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து ரபா நகரில்

Read more

ரஷ்யாவின் தாக்குதலில் 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

ரஷ்யாவிற்கும் உக்ரைன் யிற்கும் இடையில. போர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலை நகர் கிவ் மீது ரஷ்யாவானது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்

Read more

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இன்று காலை வடக்கொரியாவானது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை

Read more

இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 21 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது காஸாவில் அமையப்பெற்றுள்ள குவைத் ரவுண்டானாவை இலக்கு வைத்து வான்வெளி தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் காரணமாக 21 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் 150 பொது மக்கள்

Read more

இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் நெதன்யாகு..!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின நெதன்யாகு ஆகிய இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பாகவும்

Read more

15 ட்ரோன்களை அமெரிக்கா தாக்கி அழிப்பு..!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளுடன் அனுப்பிய 15 டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போர்கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read more

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழப்பு..!

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30410 ஆக

Read more

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 06 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடமாட்டம்

Read more