இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் நெதன்யாகு..!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின நெதன்யாகு ஆகிய இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளது.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடாத்திவருகிறது.மேலும் உண
வு, நீர்,மின்சாரம், மருத்துவம்,சுகாதாரம் என பல்வேறுப்பட்ட துறைகளையும் தடுத்து நிறுத்தியது.இதன் காரணமாக பாலஸ்தீனமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இஸ்ரேலிய பிரதமர்க்கும் இடையில் பேச்சுவார்த்தை நடநதுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *