ரஷ்யாவின் தாக்குதலில் 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

ரஷ்யாவிற்கும் உக்ரைன் யிற்கும் இடையில. போர் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் தலை நகர் கிவ் மீது ரஷ்யாவானது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக பல்கலை கழகம்.சுகாதார நிலையம்

கட்டிடங்கள் என்பன தீப்பிடித்து சேதமாகின.

இதனிடைய இந்த தாக்குதல் காரணமாக 30 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *