சிறீலங்காவில் கொரோனாத் தொற்றுக்கள் நிலைமை, முகாமைத்துவம், தடுப்பூசி நிலபரம் பற்றிய ஒரு உரையாடல்.

சிறிலங்காவில் அரச மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.வாசன் ரட்ணசிங்கம் ஞாயிறன்று வெற்றி நடையின் உரையாடலில் பங்குபற்றினார்.

நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை எப்படியிருக்கிறது, அதை எவரெவரின் பங்கு எப்படிப் பிரிக்கப்பட்டிருக்கிறது, முகாமைத்துவத்தின் அமைப்பு, அதிலிருக்கும் பலம், பலவீனங்கள் போன்றவைகளைப் பற்றி அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாகப் பதிலளித்தார்.

அத்துடன் நாட்டின் தடுப்பூசி கொடுக்கும் நிலை எப்படியிருக்கிறது, அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளில் முதலாவதைப் பெற்றவருக்கு இரண்டாவது தக்க சமயத்தில் கிடைக்க அரசு என்ன முயற்சிகள் எடுக்கிறது என்றும் திரு. வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *