வரவேற்பை பெற்ற நாளைய தலைமுறைகள் பேச்சுநடை

நாளையதலைமுறைகளின் தனித்துவத்திறமைகளுக்கு களமாக வெற்றிநடை தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பிய நாளைய தலைமுறைகள் பேச்சுநடை பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறார்கள் இவர்கள்

எம்.அனுஷ்ஸ்ரீ –  திண்டுக்கல் சௌ.மகாலக்ஷ்மி- திண்டுக்கல் நவயுகன் கனிஷா- கனடா குல்சர் யஸ்மின்- கூடலூர் ர.ரேஷ்மா- கரூர்

எதிர்காலத்தில் உலகெங்கிலுமுள்ள பல சிறார்களின் தனித்திறமைகளை வெற்றிநடை நாளைய தலைமுறைகள் நிகழ்ச்சி ஊடாக இணைக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். ஆர்வமுள்ள சிறார்கள் வெற்றிநடையின் whats app இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம்.