நீ இல்லாத தேசம்

நீஇல்லாத…இடத்தில் நிசப்தம்மட்டுமே … நீஇல்லாத …சூழல்…சூரியன் இல்லாதவானம் போல…இலைஇல்லா மரம்..போல…மழலை இல்லா..வீடு போல…எங்கும் அமைதி…! ஆனால்…காற்றுவாரி பந்தல்போல…இதயம்..சலசலனு…சலம்புகிறது…! எழுதுவது : ர.ஜெயபாலன்

Read more

புதுப்புது வைரசும் புத்தாண்டும்

குழந்தைகள் முதல்குடுகுடு முதியவர்கள் வரைகுதித்தெழும் காளைகளின்குத்திட்டு நிற்கும் கொம்புகளைகுறிபார்த்து அடக்கிடும்தமிழரின் பெருமைமிகு வீரத்தைதனியொருவனாய் அடக்கும் வீரத்தைதரணியெல்லாம் கொண்டாடும்தமிழர் திருநாளைகுடும்பத்திலுள்ளவர்கள்கூடகூட்டமாய் சேராமல்ஆளுக்கொரு முகமுடியுடன்அலையவிட்ட கோலமென்ன!நள்ளிரவில் ஊரடங்கு!ஞாயிறுக்கும் ஊரடங்கு என்றால்பொழுதுதான்

Read more

அகவழகே வெல்லும்

மனமே மயங்காதேமதியாதாரை நினைக்காதே… மதியினை மறக்காதேமானத்தை துறக்காதே… பட்டமும் பணமும்பாதையில் நிலைக்காதே… பந்தமும் பாசமும்பாடையில் தொடராதே… அகம் தான் அவசியம்அழகினை நாடாதே… அன்பை உணராதுஅகம்பாவத்தில் ஆடாதே… குணமே

Read more

உண்மை உயர்த்தும்

உண்மை என்றும் உயரும்உலகம் அறிய உதவும்தன்மை இன்றேல் தாழ்வும்தரத்தை வீழ்த்திச் செல்லும் உன்னை அறிந்து இயங்குஉயிரும் உன்னில் மயங்கும்புண்ணை விதைத்து நின்றால்புழுவும் வெறுத்து விலகும் அன்னைத் தமிழைப்

Read more

பகுத்தறிவு

தலைவிதிஎன்றதுவாழ்க்கை… 💫💫💫💫💫💫💫💫 தலைசிறந்துவாழ்ந்திடுஎன்றதுஅனுபவம்.. 💫💫💫💫💫💫💫💫 துன்பத்தின்முதல்அடிகேள்விக்குறி… 💫💫💫💫💫💫💫💫 இன்பத்தில்மூழ்கியதுஎண்ணத்தின்வழி…. 💫💫💫💫💫💫💫💫 காலத்தைவெல்லஎதிர்மறைசார்ந்தபலவழி… 💫💫💫💫💫💫💫💫 தன்னைவெல்லநினைக்கும்ஒருவனுக்குநமக்குதானேபோடும்வேலி. 💫💫💫💫💫💫💫💫 என்றும்அன்புடன்நான்..🙏 எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..கடாரம் மலேசியா.🇲🇾

Read more

பேருந்துப் பயணம்

பாதையில் காலடி எடுத்து வைத்து /படிகள் ஏறி பத்திரமாய் அமர்கின்றேன்/பேரூந்தில் கையை கவனமாக மெல்ல /மெல்ல ஜன்னலோர இருக்கையில் வைக்கின்றேன். பக்கத்தில் பாவையொருத்தி படபட /வென பல்லித்து

Read more

ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.

கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல்

Read more

மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது.

Read more

இயற்கையோடு மனிதன்!

கதிரவன் உதிக்கும் நேரம்மலர்கள் மலரும் தருணம்தேனீ தேனெடுத்து வாழும்இதுவே இயற்கையின் வர்ணஜாலம்! உயரிய மரக் கிளைகுயில் இசைப் பாடகிளி கொய்யாவை உண்ணவிலங்குகள் இரையைத் தேட… ஆற்றங் கரை

Read more