தேடித்தான் பார்க்கிறேன்..

தேடித்தான் பார்க்கிறேன்விட்டுப்போனமகிழ்ச்சியை! தேடித்தான் பார்க்கிறேன்கள்ளங்கபடமில்லாமனிதர்களை! தேடித்தான் பார்க்கிறேன்இனிமையானஇயற்கையை! தேடித்தான் பார்க்கிறேன்நஞ்சில்லா உணவை! தேடித்தான் பார்க்கிறேன்கடந்தகால நினைவுகளை! தேடித்தான் பார்க்கிறேன்செலவில்லாமல்நாம் கற்றகல்வியை…! தேடித்தான் பார்க்கிறேன்மாசில்லா காற்றை…! எழுதுவது ரா.ஜெயபாலன்

Read more

ஒரே குச்சியில்

நொடிக்கவிதைகள்.! அமைதியைஇழந்ததுஉறைந்த குளம்..வளையங்களைஉருவாக்கியநான் வீசிய கல்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 காற்றில் எரியும் மெழுகுவர்த்தி..நெருப்பின்நடனம்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 இன்னும் கூடசரியாகத் தொடங்கி இருக்கலாம்..கடந்து போன புத்தாண்டை.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 மிகவும்மெதுவாய்சிதைவுறுகின்றனகுளிரும் விறகும்.அடுப்பில்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬

Read more

கலைவாணி தரும் கல்விச்செல்வம்| ஒழுக்கமுடன் ஒங்கச்செய்வோம்

கல்வி கற்றலுக்கு அடிப்படை ஒழுக்கமே. ஒழுக்கம் இருந்தால் கல்வியை எளிதாக கற்றுவிடலாம் என்ற புரிதல் எமக்குள் வந்துவிட்டாலே அது எம்மை வழிப்படுத்தத்தொடங்கிவிடும். உன்னை யார் கைவிட்டாலும் நீ

Read more