நீ இல்லாத தேசம்

நீ
இல்லாத…
இடத்தில் நிசப்தம்
மட்டுமே …

நீ
இல்லாத …
சூழல்…
சூரியன் இல்லாத
வானம் போல…
இலை
இல்லா மரம்..
போல…
மழலை இல்லா..
வீடு போல…
எங்கும் அமைதி…!

ஆனால்…
காற்றுவாரி பந்தல்
போல…
இதயம்..
சலசலனு…
சலம்புகிறது…!

எழுதுவது : ர.ஜெயபாலன்