எங்கே எனது கவிதை…?

என் இதய வீடு!! தீப்பற்றி எரிகின்றதே!!கண்ணீர்கொண்டு அணைத்துதேடுகின்றேன்!! எங்கே எனது கவிதை…?

கனவின்கற்பனையை பிழிந்தெடுத்து!!!!உன் நினைவால் நிரப்பப்பட்ட!!எழுதுகோலால்!!என் இதயம் எழுதியகவிதை உன்னில்!!!என் இதயத்தோடு தொலைந்ததே!!! எங்கே எனது கவிதை…?


காதலே!கவிதை மீதேறி!!காகிதத்தில் புறப்பட்டாயே!!!கசங்கியகாகிதத்தில் நீ மட்டும்!!காயம்பட்டு கிடக்கின்றாய்!!!!எங்கே எனது கவிதை…?


கவிதையைஈன்றது நான்!!!கருவானது உன்னால் தானே!!ஒன்றிரண்டல்ல ;கவிதைகள் அனைத்தையும்!!!உன் கோபத்தில் தொலைத்துதேடுகின்றேன்!!! எங்கே எனது கவிதை…?


பழையமனதை வைத்து!!!தொலைத்த கவிதையை!!!!மீண்டும் எழுத ஆசைதான்!!நிலவில்லாத இருண்ட வானில்!சாயம் போன பூவை வைத்து!என்ன எழுத??மீண்டும் தேடுகின்றேன்!!!!எங்கே எனது கவிதை….?


நிலவில்உன்னை தேரோட்டிசென்ற கவிதை எங்கே!!!விண்மீனைஉன் நெற்றி பொட்டாய்சூட்டிய கவிதை எங்கே!!!உன் நாவில்கற்கண்டாய் இனித்தகடைசி கவிதை!!! எங்கே எனது கவிதை….?


காதலின்மிச்சம் கண்ணீர்!!துளிகளாய்!!! இருப்பதனால்,கண் தானம் செய்யமனமில்லாமல்!!!உனக்கே!!!!கவிதை தானம் செய்யதேடுகின்றேன்!!!! எங்கே எனது கவிதை….?

எழுதுவது :
கரவையூர் தயா