“என்ன சொன்னாலும் மணிரத்தினத்துக்கு துணிச்சல் இருக்கு”| பொன்னியின் செல்வனும் (தமிழ்) ஒரு ரசிகரின் பார்வையும்

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கனவுத் தொழிற்சாலையில்  சில படைப்புகளை சர்ச்சைக்குரியவையாக மாற்றுவது அந்தத் துறையின் அம்சமாகவே மாறிவிட்டது. சில வேளைகளில் அந்தச் சர்ச்சை அல்லது எதிர்ப்பு

Read more

யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞர்
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால்

“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள்

Read more

தந்தை வழியில் மகன். இவ்வருடத்தின் முதலாவது நோபல் பரிசு ஸ்வாந்தெ பாபூவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும்போது சர்வதேச அறிவியலாளர்களின் கவனம் சுவீடன் நாட்டின் மீது விழுவது வழக்கம். அறிவியலுக்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட அல்பிரட் நோபல் இறக்கும்போது தனது

Read more

உலகின் மிகப் பெரிய கிறீஸ்தவ தேவாலயம் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது.

வத்திக்கானிலிருக்கும் புனித பேதுரு ஆலயமே தற்போது உலகின் மிகவும் பெரிய தேவாலயமாகும். அதைவிட சுமார் 810 சதுர மீற்றர் பரந்த நிலப்பரப்பில் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது

Read more