தென்கொரியத் தலைநகரில் நடந்த ஹலோவீன் நிகழ்ச்சியில் நெரிபட்டு சுமார் 146 பேர் மரணம்.

சியோல் நகரின் சனிக்கிழமையன்று இரவு நடந்த ஹலோவீன் நிகழ்ச்சிகளிடையே கூட்ட நெரிசலுக்குள் சுமார் 146 பேர் மரணமடைந்திருப்பதாக நாட்டின் மீட்புப் படையினரின் செய்தி தெரிவிக்கிறது. ஒரு சிறிய

Read more

தென்னாபிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் எத்தியோப்பியா – திகிராய் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமத் தனது நாட்டின் ஒரு பாகமான திகிராய் மாநிலத்தினரின் மீது நவம்பர் 2020 இல் போரொன்றைப் பிரகடனப்படுத்தினார்.

Read more

அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more

வெப்ப அலைப்புயல்காற்று நள்கே பிலிப்பைன்ஸில் சுமார் 45 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் நள்கே மிக மோசமான அழிவுகளை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வினாடிக்கு 26 வீசும் காற்றுடன் கலந்த மழையாக வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகங்களை

Read more

நியூசிலாந்திடம் தோற்றது இலங்கை|புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் நியூசிலாந்து

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் நியூசிலாந்திடம் 65 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.அதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்திற்கு இலங்கை பின்தள்ளப்பட நியூசிலாந்து தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. முன்னதாக

Read more

தஞ்சாவூரில் களவுபோன உலகின் முதலாவது தமிழ் வேதாகமம் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது.

தஞ்சாவூரிலிருக்கும் சரஸ்வதி மஹால் வாசிகசாலையிலிருந்து 2005 இல் உலகின் முதலாவது வேதாகமம் களவெடுக்கப்பட்டது. அச்சமயம் அங்கே வந்திருந்த ஒரு வெளிநாட்டுக் குழுவால் அது களவாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த

Read more

கட்டாரின் தலைநகரில் இருந்து வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் | சமூக சட்டங்களை மீறும் கட்டார்

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 20 ம் திகதி கட்டாரின் தலைநகர் டோகாவில் துவங்கவுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளிலிருந்துமக்களை வலுக்கட்டாயமாக

Read more

மக்ரோனிடம் ஆங்கிலக் கால்வாய் வழியே வரும் அகதிகள் விடயத்தில் கூட்டுறவை வலியுறித்தினார் சுனாக்.

பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ரிஷி சுனாக் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். தமது நாடுகள் இரண்டுக்கும் இடையே நூற்றாண்டுகளாக நிலவிவரும்

Read more