குஜராத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்ட பாலம் உடைந்து 40 பேர் மரணம்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 40 பேர் இறந்துவிட்டதாகக் குஜராப் பொலிசார் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று விபத்து நடந்தபோது

Read more

தென்னாபிரிக்காவுடன் தோற்றது இந்தியா| T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகள் நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியது. முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து,

Read more

இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும் என்கிறது ஐ.நா-வின் பொதுச்சபை.

கூடியிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானங்களில் ஒன்று இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பின்னணியில் எகிப்தினால் அந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதைத்தவிர பஹ்ரேன்,

Read more

பங்களாதேஷின் இரண்டாவது வெற்றி|T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய குழு நிலைப் போட்டியில் பங்களாதேஷ் அணி சிம்பாவே அணியை மூன்று ஓட்டங்களால் வென்று தன் இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

Read more

பிரித்தானியா – இந்தியா தடையில்லா வர்த்தக கூட்டுறவு பற்றி பேச்சு

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவ்லி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் இரு நாள்கள்

Read more

சனிக்கிழமை மொகடிஷுவில் வெடித்த இரட்டைக் குண்டுகள், இறந்தோர் தொகை 100 க்கும் அதிகம்.

சனிக்கிழமையன்று சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் வெடிகுண்டுகள் தாங்கிய இரண்டு கார்கள் அடுத்தடுத்து வெடித்தன. நகரின் முக்கியமான வர்த்தக வீதிகளைக் கொண்ட சந்தியொன்றில் வெடித்த அந்தக் குண்டுகளால் தாக்கப்பட்டு

Read more

போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்

சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை  தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள்  கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more

இன்று இருள்காலத்துக்காக ஐரோப்பிய நாடுகளில் நேரம் ஒரு மணி நேரம் பின் நோக்கி வைக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில் வாழ்பவர்களுடன் தினசரி உரையாடி மகிழ்வதுண்டு. வர்த்தகத்தில் சர்வதேசத் தொடர்புகள் கொண்டவர்களும் தமது நாடு, கண்டங்களில் எல்லைகளைத் தாண்டி உரையாட

Read more

தென்னாபிரிக்க ஸுலு மக்களின் அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றார்.

தென்னாபிரிக்காவின் ஐந்திலொரு பகுதி மக்கள் ஸுலு இனத்தவராகும். சுமார் 11 மில்லியன் தொகையான அவர்களின் அரசனாக இருந்த குட்வில் ஸ்வேலிதினி இவ்வருடம் மார்ச் மாதத்தில் மறைந்தார். 1971

Read more