எரிபொருள் வழங்க பயன்படுத்தப்பட்ட QR முறைமை நீக்கம்…!

QR அடிப்படையிலான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு,வரும் வகையில் இரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இன்று முதல் QR குறியீட்டை கணிக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரி பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பல நாட்களாக QR முறையினூடாகவே எரிபொருள் வினியோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *