சிங்கபூரின் ஜனாதிபதியாக தமிழர், இன்று பதவி ஏற்பு..!

சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவி யேற்றார் தர்மன் சண்முகரத்னம்.கடந்த 1ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் புலம் பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவி ஏற்பு விழா கோலாகலமாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன்னைய காலங்களில் சிங்கப்பூரின் நாணயவாரி தலைவர்,பிரதமரின் ஆலோசகர்,நிதி மந்திரி,கல்வி மந்திரி,துணைபிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழர் சிங்கபூர் நாட்டிற்கு ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்றமை அனைத்து உலக வாழ் தமிழர்களையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *