ATM இயந்நிரத்தை உடைத்து கொள்ளை…!

ATM இயந்திரத்தை உடைத்து 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்றிரவு நிட்டம்புவ நகரில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.சி.சி.டிவி படக்காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கக்படுகிறது.

இதேவேளை பல குழுக்கள் அமைக்கபடட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *