புதிய வைரஸ் ன் வருகையால் 5 கோடி பேர் உயிரிழக்கலாம் …!

எதிர் வரும் காலத்தில் புதிய வகை வைரஸ் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரவிருக்கும் புதிய வகை வைரஸ்சிற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 5 கோடி பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2019ம் வந்த கொரோனா தொற்றினால் பலர் உயிரிழந்தனர்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும் குழந்தைகள் பெற்றோரை இழந்தும் தவித்தனர்.பொருளாதார சிக்கலுக்குள்ளும் பல நாடுகள் தள்ளப்பட்டன.

இதன் பாதிப்பிலிருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மீண்டு வந்துக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்த புதிய வைரஸின் வருகையானது மேலும் மக்களை கஷ்டப்படுத்தியுள்ளது.

விஞ்ஞான துரையில் விண்ணளவு மனிதன் பல சாதனைகளை புரிந்த போதிலும் இன்றளவு வைரஸ் நோய்களுக்கான மாற்று நடவடிக்கைகளை கண்டு பிடிப்பதில் பின் தங்கியே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *