அமைதியான பொக்கிஷம் இது தான்..!

நூலகம்

பல நூல்களை ஒன்றிணைந்து
அறிய
பொக்கிஷமே
உன்னுள் பல உலகங்கள்
கண்டேன்
அமைதியான அறையில் அகிலங்களை
அறிய வைத்தாய்
நீ


தோண்டத் தோண்ட கிடைக்கும்
மணற்கேணி
உன்னிடம் வந்தாலே எல்லோருமே உயர்நிலைக்கு
எத்தனை
எத்தனை வண்ணங்களில் அழகான
அர்த்தமுள்ள அட்சயப் பாத்திரம்
நீ


உன்னிடத்தில் வந்தாலே நான் என்னையே மறக்கிறேன்
என்னதான் உன்னிடத்தில் இருக்கின்றது உன்னுள் எத்தனை
புரட்டினாலும்
மீண்டும் மீண்டும் உன்னிடமே வர சொல்கிறது
என் மனம் அற்புதமான நூலகமே
ஒவ்வொரு
ஊரிலும்
பொக்கிஷமே எனக்கும்தான்

நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி
இராமநாதபுரம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *