துரதிஷ்டவசமாக இப்படி உயிர் பிரிந்தது..!

எழுதுபவர் கவிஞர் கேலோமி

சூறாவளியில்
மரம்
பேருந்து
மேல்
விழுந்ததோ!

மரமே!
கருணை
கொள்.
தயவுசெய்து
பயணித்தவர்களின்
உயிர்
பயணத்தை
நிறுத்தாதே!

உறுதி
தன்மை
கொள்

.

நல்
வேர்
ஊன்று.
மண்ணை
துளைத்து
செல்.
விண்
முட்டு.

பருவத்தே
முக்காலமும்
கனிகள்
கொடு.
பறவைகள்
பசியாறட்டும்.

நிழல்
தா!
நேசமாக
தென்றல்
தழுவு.
தயவு
பாராட்டு.

மண்
உயிர்கள்
அமைதியாக
உன்
நிழலில்
வாழட்டும்.
கேலோமி🌹🌹

மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *