நாட்டுக்கு நாடு எல்லைகள் தேவையா..?

இங்கே ஒரு நாட்டுக்கு நாடு எல்லைகளே தேவை இல்லை … இங்கே எவர்க்கும் எவனையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்த ஒரு தேவையும் இல்லை …!


நான் எனக்கான மன நிறைவோடு …உண்ண உணவு , உடுத்த உடை , உடனிருக்க சில நட்புக்கள் உறவுகள் …!


அது ஆணோ பெண்ணோ …தக்கபடி ஒரு துணை … இப்படி எளிமையாக வாழத் தெரிந்து கொண்டால் போதும் இங்கே கிராமத்துப் பேருந்து போல கப்பல் , விமானம் என எதையும் எங்கெங்கும் ஓட்டலாம் …உலகம் கூட ஒரு உள்ளூர் போல மாறிப் போகும் … !

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *