இரத்த பலிகள்..!

மனிதனின்
சத்தியம்
உழைப்பு
ஆசை
ஆணவம்
அபிலாசை
வஞ்சகம்
பேராசை
வைராக்கியம்
அகம்பாவம்
தப்பெண்ணம்
பகை
போர்
உணர்வுகள்
வெளிப்படும்
போது
கட்டிடங்கள்
அதில்
வாழ்ந்த
உயிர்கள்
இடிந்து
சாகும்.


இயற்கையும்
சாதாரணமானதல்ல.
அதுவும்
பல
சமயம்
பலி
எடுக்கும்.


சமயம்
என்றாலே!
பலி
தானே!
மனிதர்கள்
பிணவறையில்
பணம்
அடுக்க
ஆசைகள்
ஆணவங்கள்
மதங்கள்
மொழிகள்
நாடுகள்
அரசியல்
பலிகள்
எடுக்கும்.


ஆயுதங்களை
பாதுகாப்பு
என்று
சொல்லும்
நாடுகள்
உண்மையில்
பாதுகாப்பாக
இல்லை.


வெடித்து
சிதறும்
விண்வெளியில்
ஆசைகளின்
மரண
ஓலங்கள்.


பழமையை
தகர்க்க
புதிய
ஓநாய்களின்
இரத்த
பலிகள்.


இங்கு
இடிந்தவை
தகர்ந்தவை
எப்போதும்
நீதியும்
அன்பும்
மனிதநேயம்
கண்ணியம்
மட்டுமே.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *