இரு முனை நிலவரம்

எழுதுபவர் கவிஞர் கேலோமி

நம்பிக்கை
இருமுனை
நிலவரம்.
அதன்
தகவல்
தடயம்
தடம்
இதுவரை
அதன்
உண்மைதன்மை
அளவிடவில்லை.


இலை
மறை
காயாக
அது
தன்
குலைவை
நிருபித்து
உள்ளது.


நம்பிக்கை
ஒன்று
மட்டுமே
துரோகத்தின்
பிறப்பிடம்
என்பதே
நிதர்சனமான
உண்மை.


நம்பிக்கை
தத்துவம்
நீதி
அறம்
மொழிகள்
மதத்தில்
கொள்கைகளில்
உண்டு.


அதனை
கடைபிடிப்பதாக
சொல்லும்
எந்த
மனிதர்களிடம்
அந்த
வஸ்துவின்
புனிதம்
இல்லை.


எல்லா
உறவுகளும்
அதன்
அன்பின்
நேர்மையின்
உண்மையின்
நட்பின்
துரோகத்தை
வெளிகாட்டுகின்றன.


நம்பிக்கையை
இனி
உலகில்
மதத்தில்
இனத்தில்
மொழியில்
பண்பாட்டில்
கலாச்சாரத்தில்
உறவுகளில்
உயிரோட்டத்தில்
தேடுகின்றவன்
தான்
பைத்தியக்காரன்.


நம்பிக்கையின்
பரிசீலனை
அது
மனிதம்
புனிதம்
கொன்று
துரோகத்தின்
பிறப்பிடமாக
உள்ளது.


கடவுளை
கூட
நம்பு.
ஆனால்
நல்லது
செய்வான்
என்று
மட்டும்
நினைத்து
விடாதே!


அவன்
ஏது
வேண்டுமானால்
செய்வான்.
உலகில்
எந்த
தேவையும்
இல்லாத
ஒருவன்
எதிர்பார்க்காத
ஒருவன்
நம்பிக்கையை
துவம்சம்
செய்யலாம்.


நம்பிக்கை
காலன்
பகைவன்
தேசாந்தரி.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *