தண்ணீர் கொடுக்காதவர் ..!

நல்லது
செய்வதில்
இங்கு
யாரும்
வச்சகுறி
தப்பாது
என்று
சொல்வதற்கில்லை.

அல்லது
செய்ய
மட்டுமே
கல்வி
விஞ்ஞானம்
அரசியல்
சமூகம்
உறவுகள்
மதங்கள்
மொழிகள்
நதி நீர்
பங்கீடுகள்
எல்லை
பிரச்சனைகள்
ஆரோக்ய
சீர்கேடுகள்
மாசு
கட்டுபாடு
வரையறைகள்
மனித
வாழ்வியல்
முறைகள்
எல்லாம்
தீதில்
வச்சகுறி
தப்புவதில்லை.

தவித்த
வாய்க்கு
தண்ணீர்
தர
இயலாதவன்
பசித்த
வயிறுக்கு
சோறு
தராதவன்
இவர்கள்
எல்லாம்
யார்?

திராவிடனா?

இந்தியனா?

மனிதனா?
கேலோமி🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *