மனித உரிமை மீரல்..!

எழுதுவது கவிஞர் கேலோமி

உரிமை
எங்கு
உள்ளது?


அது
ஆண்
பெண்
குழந்தைகள்
மூன்றாம்
பாலினம்
மதங்கள்
மொழிகள்
அரசியல்
கலாச்சாரம்
பண்பாடு
நீதி
தண்டனை
கருணை
இரக்கம்
அன்பு
மனித
உரிமை
மீறல்
வல்லரசு
ஐனநாயகம்
புரட்சியாளர்கள்
பழமைவாதிகள்
முற்போக்கு
பிற்போக்கு
நடுநிலை
வாதிகள்
என்று
எதனுள்ளும்
பூர்த்தியாக
நிரம்ப
இயலாத
வஸ்து.


உரிமை
யாரும்
வழங்க
இயலாது.
வழங்கினால்
அது
உரிமையல்ல.


உரிமை
வழங்கபடுதல்
அல்ல.
அது
இயற்கை.
அதை
உணரமட்டும்
இயலும்.


அதை
மனிதர்களுக்கு
மட்டும்
என்று
நினைப்பது
பிற
உயிர்வாழிகளின்
உரிமை
தகர்ப்பு
ஆகும்.


வந்து
ஆர்ப்பாட்டம்
இல்லாமல்
போ?
கானகமும்
கடலும்
கூட
இங்கு
உயிர்கள்
நிறைந்தது
தான்.
உரிமை
இங்கு
பெற
இயலாது.


உணருபவர்களால்
ஒரு
வேளை
அது
உணரப்படலாம்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *