கூர்த்தீட்டிய கத்தியை நீங்கள் அறிந்ததுண்டா?

எழுதுவது கவிஞர் கேலோமி

நா

பேசிவிட்டால்

திருத்த

இயலாது.

திரும்ப

செப்பனிட

இயலா

நாற்புறமும்

கூர்

தீட்டிய

கத்தி.

சுழன்றடித்து

நீக்கமற

இனத்தை

கொல்லும்.

ஊர்

பேர்

சீர்

அழித்து

போர்

அழைக்கும்.

பேனா

உண்மையை

எழுதி

சத்தியத்தை

வாங்கட்டும்.

இன்றைய

கையூட்டு

ஊடகங்களின்

நயவஞ்சக

புரட்டு

நேர்மையை

அழித்து

போடும்.

பேனா

இன்றைய

நேற்றைய

நாளைய

பேசு

பொருள்.

பேசாத

பொருளும்

உண்டு.

நாவில்

அது

மௌனம்.

பேனா

பேசாத

பொருள்

கலியில்

உள்ளதை

உள்ளபடி

மாத்திரம்

மட்டுமே.

நா

பேனா

இரண்டும்

பெண்மை

உண்மை

சத்தியம்

உணர்வில்

உயிரில்

அறியட்டும்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *