Month: November 2023

இலங்கைசெய்திகள்

இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது..!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார

Read more
கவிநடைபதிவுகள்

நெடு நாள் பயணம்..!

இங்கே நெடு நாள்வாழ வேண்டும் எனும் ஆசைஎந்தெந்தெந்தஉயிர்களுக்கும் உண்டு …! அது ஒரு எறும்பாக இருந்தாலும் …மனிதர்களாகியநாமாக இருந்தாலும் …! அந்த நெடுநாள் ஆசை எதற்காக …எறும்பு

Read more
இந்தியாசெய்திகள்

80 இந்திய மீனவர்கள் விடுதலை..!

80இந்திய மீனவர்கள் பாகிஸ்தான சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆனது வெளியேற்றிவருகிறது. இதன் ஒரு கட்டமாக கராச்சி

Read more
செய்திகள்

35வது நாளாக தொடரும் யுத்தம்..!

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலானது தரை வழியாகவும்,வான்வெளியாகவும் 35 வது நாளாக தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததுடன் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Read more
கவிநடைபதிவுகள்

இந்த அற்ப உலகில் இது இல்லை..!

மகிழ்ச்சி இன்று இந்த அற்ப உலகில் இல்லை. கல்வி மது மருத்துவம் ஆரோக்யம் மதம் மொழி வழிபாடு தியானம் பதவி அரசியல் அன்பு இரக்கம் கருணை நாட்டு

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது..!

சென்ற மாதம் ஆரம்பித்த உலக கிண்ண போட்டி தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற இலங்கை அணி,அடுத்த கட்டமான

Read more
இலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவுடன் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைகிறது..!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதியொன்றை

Read more
கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் அழிந்து போக என்ன காரணம்..!

விவசாயத்தில் இயந்திரத்தின் பயன்பாடுகள் தொழில்நுட்பங்கள் அதிகம் தான். விஞ்ஞானம் செயற்கை உரங்கள் அபரிதமானவை தான். உயிர்கள் காளைகள் விவசாயிகள் உயிர் அளவைகள் பண்பாடுகள் வியர்வைகள் காலங்கள் கலப்பைகள்

Read more
கவிநடைபதிவுகள்

மறந்து போன பாரம்பரிய உணவுகள்..!

மறந்து போன மரபு உணவுகள். உணர்வுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால். சிறுதானியங்கள் மூதாதையர்களின் உணவில் மட்டுமல்ல. உயிரில் கலந்த விதைகள். ஆங்கிலேயன் விடுதலை கொடுத்தான் ஆனால்! அவன்

Read more
இலங்கைசெய்திகள்

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

35 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண் கே.ஏ.சஞ்சீவனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read more